Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தொடரு‌ம் மனித உரிமை மீறல்கள் : அமெரிக்கா கவலை!

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தொடரு‌ம் மனித உரிமை மீறல்கள் : அமெரிக்கா கவலை!

Webdunia

, வெள்ளி, 5 அக்டோபர் 2007 (13:28 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் தொடருமமனிஉரிமமீறல்கள் கவலை அளிப்பதாக அமெ‌ரி‌க்க அர‌சி‌னசெயலாளரநிக்கோலஸபர்ன்ஸதெரிவித்துள்ளார்.

அமெரிக்கசென்றுள்சிறிலங்கவெளிவிவகார‌த்துறை அமைச்சரரோகிபோகோல்லகாநேற்றநிக்கோலஸபர்ன்ஸை சந்தித்துபபேசினார்.

இச்சந்திப்பகுறித்தஅமெரிக்க அரசு வெளியிட்டுள்செய்திககுறிப்‌பி‌ல், சி‌றில‌ங்கா‌வி‌ல் மனிஉரிமைக‌ளி‌‌ன் நிலகுறித்தரோகிதவுமபர்ன்சு‌ம் 45 நிமிடமஆலோசனநடத்தினர்.

கொழும்பிலகடத்தல்களதற்போதகுறைந்துள்ளதபர்ன்ஸவரவேற்றார். இருப்பினுமயாழ்ப்பாணமஉள்ளிட்ட ‌சி‌றில‌ங்கா‌வி‌னபல்வேறபகுதிகளிலதொடர்ந்தமனிஉரிமமீறல்களநிகழ்வதாகவுமஊடசுதந்திரத்துக்கஅச்சுறுத்தல் ஏ‌ற்பட்டுள்ளதாகவுமவெளியாகியுள்தகவல்களஅவரசுட்டிக்காட்டினார்.

மேலுமமனிஉரிமமீறல்களுக்குபபொறுப்பானவர்களை த‌ண்டி‌க்க சிறிலங்கஅரசு நடவடி‌க்கை எடு‌க்க வேண்டுமஎன்றும், கட‌த்த‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வுகளுக்கமுற்றுபபுள்ளி வைக்வேண்டுமஎன்றுமநிக்கோலஸபர்ன்ஸவலியுறுத்தினார்.

தமிழ், முஸ்லிமமற்றுமசிங்கமக்களஏற்கககூடிவகையிலாஅதிகாரபபகிர்வதொடர்பாக சிறிலங்கஅரசு இ‌ன்னு‌ம் ‌விவா‌தி‌க்வேண்டுமஎன்றுமரோகிதவிடமநிக்கோலஸபர்ன்‌ஸ் வலியுறுத்தினாரஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil