Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலிகளுட‌ன் ஐஸ்லாந்து பிரதிநிதி "திடீர்" சந்திப்பு : குழப்பத்தில் சிறிலங்கா அரசு!

புலிகளுட‌ன் ஐஸ்லாந்து பிரதிநிதி

Webdunia

, வியாழன், 4 அக்டோபர் 2007 (14:11 IST)
தமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரு.ப. தமிழ்ச்செல்வனுட‌ன் ஐஸ்லாந்தநாட்டு அயல் விவகாஅமைச்சகத்தினபிரதி‌நி‌தி ப்ஜார்னி வெஸ்ட்மா‌னி‌ன் திடீ‌ர் சந்திப்பசிறிலங்கஅரசுக்ககுழப்பத்தஏற்படுத்தியிருக்கிறது.

கிளிநொச்சியிலதமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறை மைய‌‌ப் பணியகத்திலு.ப.தமிழ்ச்செல்வனசெவ்வாய்க்கிழமவெஸ்ட்மானசந்தித்துபபேசினார்.

இததொடர்பாக கொழும்பஆங்கிஊடகமஒன்றுக்ககருத்ததெரிவித்சிறிலங்கஅயல் விவகாஅமைச்சக‌த்‌தினஅதிகாரி ஒருவர், "சிறிலங்காவினவெளிவிவகாஅமைச்சக‌ம் மற்றுமபாதுகாப்பஅமைச்சக‌ம் ஐஸ்லாந்தபிரதிநிதி அழைக்கப்படவில்லை. வழ‌க்கமாக‌‌ப் பின்பற்றககூடிநடைமுறைகளு‌‌க்கு இடை‌யி‌ல் அவரவரவுமஇல்லை" என்றகூறியுள்ளார்.

அமைதிபபேச்சுக்களமீ‌ண்டு‌ம் தொடங்குவதற்காவிடுதலைபபுலிகளசந்தித்துபபேச நார்வதரப்பாலவெஸ்ட்மானஅனுப்பபட்டஇருக்கலாமஎன்றும் ‌சி‌றில‌ங்கா போரநிறுத்கண்காணிப்புககுழுவினரஅவரகிளிநொச்சிக்கஅழைத்துசசென்றிருக்கக்கூடுமஎன்றுமசிறிலங்கஅரசு‌த் தரப்பகருதுகிறது.

இருப்பினுமஇததொடர்பாக நார்வதூதரகமமற்றுமகண்காணிப்புககுழுவி‌ன் கருத்துகளஎதுவுமவெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil