Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: வெற்றியா? தோல்வியா?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: வெற்றியா? தோல்வியா?
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (22:19 IST)
இந்தககேள்விக்கஅமெரிக்அரசிடமபதிலகேட்டால், “முழுமையாவெற்றி கிட்டவில்லை, அந்தபபோரஇன்னமுமமுடிந்துவிடவில்லை. ஆனால், பயங்கரவாதமபெருமளவிற்கஒடுக்கப்பட்டுவிட்டது” என்றுதானகூறும்.

இதகேள்வியஅமெரிக்மக்களிடமகேட்டால், தோல்விதானஎன்றகூறி, ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலுமஇழந்அமெரிக்வீரர்களினஎண்ணிக்கையநினைத்தவருத்தத்துடனபெரமூச்சவிடுவார்கள்.

7 ஆண்டுகளுக்கமுனஇதநாளில், அமெரிக்காவினநியயார்கநகரிலஇருந்இரட்டகோபுரங்களினமீதஇரண்டவிமானங்களமோதி நடந்தாக்குதலில் 3,300 பேரஉயிரிழந்தனர். அதநேரத்திலஅமெரிக்காவினபாதுகாப்புததலைமையகமாபெண்டகனமீதுமதாக்குதலநடந்து 800 பேரவரகொல்லப்பட்டனர்.

உலகையஅதிர்ச்சியாலஉலுக்கிஅந்பயங்கரவாதததாக்குதலஇன்றல்ல, இனி வருமகாலத்திலுமஉலசமூகத்தாலமறக்முடியாத, மன்னிக்முடியாநிகழ்வாகும்.

இத்தாக்குதலைததொடர்ந்தபயங்கரவாதத்தஒடுக்க, இத்தாக்குதலதிட்டமிட்டநிறைவேற்றியதாகககுற்றம்சாற்றப்பட்ஒசாமபினலேடனதலைமையிலாஅலகய்டஅமைப்பினஒழிக்க, பயங்கரவாதத்திற்கஎதிராபோரஅமெரிக்அதிபரபுஷஅறிவித்தார். அவருடைகோரிக்கையஏற்றநேட்டகூட்டமைப்பநாடுகளாஇங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ஐரோப்பிநாடுகளும், ஜப்பான், கொரியஉள்ளிட்ஆசிநாடுகளுமஅதனுடனஇணைந்தபோரிலகுதித்தன.

webdunia
அலகய்டாவஅழிக்கவும், அதனதலைவனஒசாமபினலேடனகொல்லவுமதனதபோர்படைபபலத்தமுடுக்கிவிட்அமெரிக்காவும், நேநாட்டுபபடைகளும், அதனபுகலிடமாஆஃப்கானிஸ்தானில், அதற்கஆதரவளித்துவந்தாலிபானஇயக்கத்தினநிலைகளைககுறிவைத்தபெருமதாக்குதலநடத்தின.

ஆஃப்கானிஸ்தானமலைப்பகுதிகளிலஒசாமாவும், தாலிபானதலைவரமுல்லஉமருமபதுங்கியிருப்பதாகிடைத்தகவலையடுத்தஅப்பகுதியிலஅதுவரஉலகமகாணாமிகபபெரிதாக்குதலைததொடுத்தத

அமெரிக்கா. ஆனாலஅந்தததாக்குதலிலஇருந்தஒசாமாவும், முல்லஉமருமதப்பி விட்டதாகககூறப்பட்டது!

webdunia
இதன்பிறகஉலகினபகுதிகளிலபயங்கரவாதததாக்குதல்களநடைபெற்றன. பயங்கரவாதமஎன்பதஇன்னதென்றஇதுவரஐக்கிநாடுகளசபையஅல்லதஅதனசக்தி வாய்ந்அமைப்பாபாதுகாப்புபபேரவையவரையறசெய்யவில்லஎன்றாலும், அரசமற்றுமஅரசியலரீதியாநடவடிக்கைகளிலஎவ்விதொடர்புமஅற்அப்பாவி மக்களைககுறிவைத்தநடத்தப்பட்டததாக்குதல்களையே - அததீவிரவாதிகளசெய்தாலும், அரசுகளினபாதுகாப்புபபடைகளசெய்தாலும் - பயங்கரவாநடவடிக்கையஎன்றஉலகமஏற்றுக்கொண்டது.

இந்அடிப்படையில், ஸ்பெயினதலைநகரமேட்ரிட்டிலஇரயில், இரயில்வநிலையங்களிலநடத்தப்பட்டததாக்குதல்களிலநாற்றுக்கணக்கானவர்களஉயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரகாயமுற்றனர்.

லண்டனநகரில் - இரயிலநிலையங்களிலஅடுத்தடுத்தகுண்டுகளவெடித்ததிலபெருமளவிற்கஉயிரிழப்புகளஏற்பட்டன.

இந்தியாவினநாடாளுமன்றத்தினமீததாக்குதலநடந்தது.

எல்லைததாண்டிபயங்கரவாதத்தாலகடுமையாபாதிப்பிற்குள்ளாநமதநாட்டினதலைநகரடெல்லியில், தீபாவளிக்கமுன்னரசந்தைகளிலகுண்டுகளஅடுத்தடுத்தவெடித்தநூற்றுக்கணக்கானோரகொல்லப்பட்டனர்.

webdunia
மும்பஇரயில்களிலஅடுத்தடுத்தகுண்டுகளவெடித்ததில் 200 பேருக்குமஅதிகமாஉயிரிழந்தனர். நூற்றுக்கணக்கிலபடுகாயமுற்றனர். கர்நாடகததலைநகரபெங்களுருவிலகுண்டுகளவெடித்தது.

இராஜஸ்தானதலைநகரஜெய்ப்பூரிலகுண்டுகளவெடித்தது. உத்தரப்பிரதேசத்திலஇடங்களிலகுண்டுகளவெடித்தன. கடைசியாக, குஜராதமாநிலமஅகமதாபாத்திலகுண்டுகளவெடித்தன. இந்தததொடரகுண்டவெடிப்புக்களஒவ்வொன்றிலுமபேரகொல்லப்பட்டனர்.

இப்படி இடைவெளியின்றி, அப்பாவிபபொதமக்களைககுறிவைத்தநடத்தப்பட்தாக்குதல்களநாளுக்கநாளஅதிகரித்துக்கொண்டவருமநிலையில், பயங்கரவாதத்திற்கஎதிராபோரசிறிஅளவிற்குககூவெற்றி பெறவில்லஎன்பதநிரூபணமானது.

ஈராகமீதாபோர்!

பயங்கரவாதத்திற்கும், பேரழிவஆயுதங்களினகிடங்காகவுமஈராகஉள்ளதஎன்றகூறி அமெரிக்காவும், நேநாட்டுபபடைகளுமஅந்நாட்டினமீதபடையெடுத்தன.
webdunia
அந்நாட்டஅதிபரசதாமஉசேனபிடித்து, தனி நீதிமன்றமஅமைத்தவிசாரணநடத்தி (!) தூக்கிலுமபோட்டன. ஆனாலபேரழிவஆயுதங்களுமகிட்டவில்லை. அங்கஅமெரிக்காவாலவெற்றி பெறவுமமுடியவில்லை.

ஒவ்வொரஆண்டும் 100 பில்லியனடாலர்களுக்குமஅதிகமாசெலவசெய்தஈராகபோரநடத்திஅமெரிக்க, இன்றபுதசேற்றிலசிக்கியானையாதடுமாறிததத்தளித்துககொண்டிருக்கிறது.

ஈராக்கிலஇதுவரை - அமெரிக்கபடையெடுத்த 2003ஆமஆண்டமார்சமுதல் - 11,24,000 அப்பாவி மக்களகொல்லப்பட்டுள்ளனரஎன்றஆபரேஷனரிசர்சபிரஎன்கின்ஆய்வஅமைப்பகூறியுள்ளது. ஈராக்கசதாமபிடியிலஇருந்தும், பயங்கரவாதிகளினபிடியிலஇருந்துமவிடுவிக்நடத்துமபோரஎன்றஅமெரிக்கபிரகடனமசெய்தமேற்கொண்இராணுநடவடிக்கஇப்படித்தானசென்றுககொண்டிருக்கிறது.

அதற்குமபேரிழப்புதான். அமெரிக்இராணுவீரர்கள் 4,155 பேரகொல்லப்பட்டுள்ளனர். நேநாட்டுபபடையினர் 314 பேருமகொல்லப்பட்டுள்ளனர். நாட்டுபபடைகளஈராக்கிலிருந்ததிரும்பப்பெறப்பட்டுள்ளன.

அமெரிக்அரசஒப்புக்கொண்டுள்காயமடையந்இராணுவத்தினரினகணக்கு 30,568. உண்மையிலஇதஒரலட்சத்திற்குமஅதிகமிருக்குமஎன்றமதிப்பிடப்படுவதாஇந்ஆய்வஅமைப்பகூறுகிறது.

ஆஃப்கானிஸ்தானிலகொல்லப்பட்அமெரிக்கபபடையினரினஎண்ணிக்கை 584. மற்நாட்டுபபடையினரினஎண்ணிக்கை 376. இவர்களமட்டுமின்றி அந்நாட்டபுனரமைக்கசசென்றஅலகய்டா, தாலிபானபயங்கரவாதிகளினதாக்குதலிலகொல்லப்பட்டவர்கள் - நமதநாட்டபொறியாளர்களஉட்பட - மேலுமநூறுபபேர்.

webdunia
7 ஆண்டுக்காலமாநடந்துவருமஇந்தபபோரசாதித்ததஇதுதான். இதனஎந்விதத்திலவெற்றி என்றகூமுடியும். பயங்கரவாதிகளஒடுக்கிவிட்டதாஎந்விவரத்தினஅடிப்படையிலஒப்புக்கொள்முடியும்? இந்தபபோரதோல்வியடையககாரணமஎன்ன? நாளுக்கநாளஉலவாழ்வினபாதுகாப்புததன்மபயங்கரவாதததாக்குதல்களாலநிலைகுலைந்தவருவததடுப்பதஎப்படி?

அரசுகளஅல்ல, உலமக்கள்தானசிந்திக்வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil