Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமது நாட்டை அரிக்கும் மதவாதம்!

Advertiesment
இந்தியா அமர்நாத் பால்டால் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் உமர் ஃபரூக் ஃபரூக் அப்துல்லா குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் விஸ்வ இந்து பரிஷத் 
சேதுக் கால்வாய்
, சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
சமூக, பொருளாதாரீதியாஎழுமஒவ்வொரசிக்கலையுமமதவாதபபிரச்சனையாக்கி நமதசுமூகமாசமூவாழ்விலபிளவஏற்படுத்துமஒரஅரசியலபோக்கசமீகாலமாஅபாயகரமாஅளவிற்கதலைதூக்கி வருகிறது.

சுதந்திஇந்தியாவிலஇதற்கமுன்னருமஅரசியல், சமூக, பொருளாதாரீதியாசிக்கல்களஏற்பட்டபோதெல்லாமஅவைகளஎதுவுமஇப்படி முற்றிலுமாவேறபார்வையுடனதிரிக்கப்பட்டபிரச்சனையாக்கப்பட்டதில்லை.

இதற்கமுன்னருமரீதியாசிக்கல்களநமதநாடசந்தித்துள்ளது.
1992
ஆமஆண்டிலபாபரமசூதி இடிக்கப்பட்டதனகாரணமாநமதநாட்டிலஒரமாபெருமமதககலவரத்திற்கவித்திடப்பட்டு, அதனகாரணமாஆயிரமஉயிர்களபலியாகி, நாட்டினபகுதிகளஇரத்தககளமாயின.

அதனகாரணமாஏற்பட்சமூகபபிளவஅரசியலிலபிரதிபலித்தது. மதககோட்பாட்டமையககொள்கையாகொண்ஒரஇயக்கத்தினஅரசியலகட்சி தேஅளவிலவளர்ந்தபிறகு (கூட்டணி அமைத்து) ஆட்சியையுமபிடித்தது.

அந்தககட்சியினதலைமையிலஒரகூட்டணி அரசமத்தியிலஅமைந்ததாலஅதனாலதனதவெளிப்படையாஎந்ஒரமதவாதிட்டத்தையும் - பாபரமசூதி இடிக்கப்பட்இடத்திலஇராமரகோயிலகட்டுவதஉட்பட - நிறைவேற்முடியவில்லை.

ஆனாலஅன்றபற்றவைக்கப்பட்அந்ததஇடங்களிலதனதகோநாக்கநீட்டிட, அதனகாரணமாஆங்காங்கவன்முறைகளவெடித்தன. கோத்ரஇரயிலஎரிப்பும், அதனைததொடர்ந்தநடந்மதககலவரமும் 2,000 அப்பாவி மக்களினஉயிரைககுடித்தன.

webdunia
இப்படி மதவாகண்ணோட்டத்தோடதூண்டிவிடப்பட்டபெருமபிரச்சனையாக்கப்பட்டஅதனகாரணமாகலவரமவெடித்தஉயிரிழப்புகளஏற்பட்டதஅரசியலரீதியாபலனை - ஆட்சியைபபிடிக்வகசெய்யுமவாக்கவங்கியை - உருவாக்கியதாலஅதனையஒரஅரசியலவழிமுறையாஇந்தமதவாசக்திகளமட்டுமின்றி, மற்மதவாசக்திகளுமபயன்படுத்தததுவங்கியுள்ளதாலநமதநாட்டினசுதந்திரத்திற்கும், சமூகட்டமைப்பிற்கும், அரசியலபோக்கிற்குமஒரபெருமஆபத்தவிளைவிக்கககாத்திருக்கிறது.

அமர்நாதநிஒதுக்கீடவிவகாரம்!

மிமிகசசாதாரபிரச்சனஇது, ஆனாலமதவாசக்திகளாலபெருமபிரச்சனையாக்கப்பட்டஇதுவரை 40க்குமமேற்பட்டோரஉயிரிழந்துள்ளனர்.

இதிலஅப்படி என்ஒரஉரிமைபபிரச்சனஏற்பட்டதஎன்றபுரியவில்லை. இமமலைபபகுதியிலஉள்புனிஅமர்நாதகோயிற்குசசெல்லுமபக்தர்களபாதுகாப்பாகததங்கி, இளைப்பாறிசசெல்பால்டாலஎன்
webdunia
இடத்திலஅவர்களுக்கதற்காலிகமாதங்குமிடங்களஅமைக்க (கட்டிக்கொள்வதற்கஅல்ல) ஸ்ரஅமர்நாதகோயிலநிர்வாகத்திற்கு 40 ஹெக்டேரநிலத்தஜம்மு-காஷ்மீரஅரசஒதுக்கியது. இததற்காலிகமாஒதுக்கீடஎன்றஅறிவித்தஅரசஉத்தரவுமபிறப்பித்தது.

ஆனாலஅதற்ககாஷ்மீரிலஉள்பாகிஸ்தானஆதரவமதவாத-அரசியலஅமைப்புகளாஹூரியாதமாநாட்டினஇரண்டஅமைப்புகளுமஎதிர்ப்பதெரிவித்தன. அரசினஇந்நடவடிக்ககாஷ்மீரத்தினஅடையாளத்தஅழிக்குமமுயற்சி என்றகூறினர். இந்எதிர்ப்பசாதாரஅளவிற்குத்தானஇருந்தது. காரணமஹூரியாதமாநாட்டிலஇருந்பெரும்பாலாஇயக்கங்களமதவாத - பாகிஸ்தானசார்புடையவையே. இவைகளு‌க்ககாஷ்மீரமக்களிடத்திலகுறிப்பிடத்தக்செல்வாக்கஇல்லை.

இப்பிரச்சனையஊதிபபெரிதாக்கியதஉமரஃபரூக்கினதலைமையிலாதேசிமாநாட்டுககட்சியே. தேசிமாநாட்டுககட்சி, ஃபரூகஅப்துல்லதலைமையிலஇருந்தபோதுதான்,
webdunia
அமர்நாதயாத்ரிகர்களுக்கஅடிப்படவசதி செய்துகொடுத்து, அவர்களபாதுகாப்பாகததிரும்அமர்நாதகோயிலநிர்வாகமஅமைக்கப்பட்டது. ஏனேன்றால், 1995ஆமஆண்டஅமர்நாதசெல்லுமபாதையிலஏற்பட்நிலச்சரிவிலசிக்கி யாத்ரிகர்களஉயிரிழந்தனர். எனவஅவர்களுடைபாதுகாப்பஉறுதி செய்தேவையாஏற்பாடுகளசெய்தகொடுக்அமர்நாதகோயிலநிர்வாகமஅமைக்கப்பட்டது.

யாத்ரிகர்களதங்கிசசெல்தற்காலிதங்குமிடங்களைககட்நிஒதுக்கீடசெய்முடிவெடுத்தததேசிமாநாட்டுககட்சி அரசே. அதஎதிர்த்தஅப்பொழுதஜம்மு-காஷ்மீரஉயரநீதிமன்றத்திலவழக்கதொடரப்பட்டது. அந்எதிர்ப்பமனுவநிராகரித்உயரநீதிமன்றம், அமர்நாதயாத்திரநடைபெறுமபொழுதஅந்இடம் (அரசாலஒதுக்கப்படுமஇடம்) அமர்நாதகோயிலநிர்வாகத்தினகட்டுப்பாட்டிலஇருக்குமஎன்றும், யாத்திரமுடிந்ததுமஅதமீண்டுமஅரசினகட்டுப்பாட்டிற்குளகொண்டுவரப்பவேண்டுமஎன்றுமதீர்ப்பளித்தது.

அந்தததீர்ப்பினஅடிப்படையிலேயதற்பொழுதநிஒதுக்கீடசெய்யுமஉத்தரவகாங்கிரஸமுதலமைச்சர
webdunia
குலாமநபி ஆசாதபிறப்பித்தபோது, அதனஎதிர்த்ததேசிமாநாட்டுககட்சி தனததொண்டர்களைததூண்டிவிட்டஎதிர்ப்புபபோராட்டத்தைததீவிரப்படுத்தியது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கீடசெய்வதஅந்வனப்பகுதியிலசுற்றுசசூழலகெடுத்துவிடுமஎன்றஎதிர்‌ப்பாளர்கள் (மதவாதிகள்) வாதிட்டனர். ஆனாலஅமெரிக்கசென்றபடித்துவிட்டுததிரும்பிதேசிமாநாட்டுககட்சியினதலைவரஉமரஅப்துல்லா, அடுத்ஆண்டநடைபெறப்போகுமதேர்தலகருத்தில்கொண்டமிகபபெரிதாஓலமிட்டார்.

போராட்டமநாளுக்கநாளவலுக்கததுவங்கியது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்குமஇடையஏற்பட்மோதலினகாரணமாகலவரமவெடிக்க, துப்பாக்கிசசூட்டிற்கபலரபலியாயினர்.

இந்நிலையில்தான், அதுவரகாங்கிரஸூடனஆட்சியைபபகிர்ந்துககொண்டநிஒதுக்கீட்டிற்கஆதரவாஅமைச்சரவைககூட்டத்திலதீர்மானத்தமுன்மொழிந்மக்களஜனநாயகககட்சி, திடீரெபல்டியடித்தநிஒதுக்கீட்டரத்தசெய்யாவிட்டாலஆட்சிக்கஅளித்துவருமஆதரவவிலக்கிக்கொள்வோமஎன்றஅறிவித்தது. அதனகாரணமாகுலாமநபி ஆசாததலைமையிலாஆட்சியுமகவிழ்ந்தது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கநிலமஒதுக்கீடசெய்தபிறப்பிக்கப்பட்ஆணரத்தசெய்யப்பட்டது. காஷ்மீரிலகலவரமஓய்ந்தது. ஆனால், ஜம்முவிலபோராட்டமதீவிரமடையததுவங்கியது.

அமர்நாதகோயிலநிர்வாகத்திற்கசெய்யப்பட்நிஒதுக்கீட்டதிரும்பததரவேண்டுமஎன்றகோரி ஜம்முவிலபோராட்டமவெடித்தது. முஸ்லீம்களபெரும்பான்மையாகவுள்காஷ்மீரிலமதவாத-அரசியலநோக்குடனநடத்தப்பட்போராட்டமஅதமதவாத-அரசியலஎதிர்வினையாஜம்முவிலதொடர்ந்தது. பன்னெடுங்காலமாஒரமாநிலத்தினமக்களாஇருந்தவர்களரீதியாபிளவுபடுத்தப்பட்டபிரிந்தநின்றார்கள். அவர்களவிரும்பாமலேயமத்த்தினபெயராலபிரிந்தநிற்நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.

webdunia
அமர்நாதபிரச்சனையபெரிதாக்கி, அங்ககாங்கிரஸஅரசைககவிழ்த்தஅரசியலகுளிர்காய்ந்தேசிமாநாட்டுககட்சியினதலைவரஉமரஅப்துல்லா, டெல்லி அரசியலிலகாங்கிரஸஆட்சி காப்பாற்றப்பஆதரவளித்தார். அணசக்தி ஒப்பந்தபபிரச்சனையாலபெரும்பான்மஇழந்மன்மோகனசிஙதலைமையிலாஅரசநம்பிக்கைததீர்மானத்தகொண்டுவந்போதஅரசஆதரித்தஉரையாற்றிஉமரஅப்துல்லா, காஷ்மீரினநிலமஅபகரிக்கப்படுவதஉயிரைககொடுத்தாவததடுப்போமஎன்றமக்களவையிலமுழுக்கமிட்டார்.

அடேயப்பா, எவ்வளவபெரிபிரச்சனை? அமர்நாதயாத்ரிகர்களதங்கிசசெல்ல 40 ஹெக்டேரநிலத்ததற்காலிகமாஒதுக்கீடசெய்ததஅபகரிப்பாம். என்அயோக்கியத்தனம். நீதிமன்றத்தினதீர்ப்பஉள்ளது. அரசஉத்தரவதெளிவாஉள்ளது. ஆனாலஉமரகர்ஜிக்கிறார்... காஷ்மீரிகளினஉரிமையாம்... பறிபோகிறதாம்.

webdunia
இதேபோன்வேடத்தமக்களஜனநாயகட்சியினதலைவி மெஹ்பூபமுப்ஃதியுமஅணிந்தகாஷ்மீரிலஆட்சியைககவிழ்த்துவிட்டு, டெல்லியிலகாங்கிரஸதலைமையிலாஅரசிற்கஆதரவாவாக்களித்தார். என்அடிப்படையில்? மதவாசக்திகளுக்கஎதிராகவாம்!

ஆட்சியைபபிடிக்கொள்கையதிட்டமஇல்லாமல், ரிதியாமக்களைபபிளக்குமஅரசியலகட்சிகளமதச்சார்பின்மபற்றிபபேசுகின்றன.

ஒரிசா: மதமாற்றமும், மதககலவரமும்!

ஒரபக்கத்திலகாஷ்மீரும், ஜம்முவுமஒன்றுக்கஒன்றஎதிராக, மதவாரீதியிலஎரிந்துக்கொண்டிருந்தபோது, ஒரிசாவிலமதவாகலவரதபரஆரம்பித்தது.

விஸ்இந்தபரிஷதஇயக்கத்தைசசேர்ந்சுவாமி லட்சுமானந்சரசுவதி உட்பட 5 பேரகொல்லப்பட்டதற்ககிறித்துஅமைப்புகளகாரணமஎன்றகூறி, அம்மாநிலத்திலஉள்கிறித்தவழிபாட்டுததலங்களையும், தேவாலயங்களையுமஇந்தமதவாஅமைப்பாவிஸ்இந்தபரிஷதகொளுத்தி தீக்கீரையாக்கி வருகிறது. ஒரவழிபாட்டுததலத்திலகன்னியாஸ்திரி ஒருவரையுமசேர்த்தகொளுத்தி வன்முறவெறியாட்டமநிகழ்த்தியுள்ளனர்.

webdunia
சுவாமி லட்சுமானந்சரசுவதியைககொன்றதகிறித்தஅமைப்பினர்தானஎன்றஎந்ஆதாரத்தவைத்தி.இ.ப. கூறிவருகிறதஎன்றஒருவருக்குமதெரியவில்லை.

கடந்சனிக்கிழமநடந்சம்பவமஅது. அ‌ன்று, "ஒரிசாவின் கந்த்மாலமாவட்டம், புல்பானி என்இடத்திலஉ‌ள்ஜலேஷ்பதஆஸ்ரம‌த்‌தி‌லகோகுலாஷ்டமி பண்டிககொண்டாடப்பட்டது. விஸ்ஹிந்தபரிஷததலைவரஸ்வாமி லட்சுமானந்சரசுவதி உள்ளிட்பலரஇதிலகலந்தகொண்டிருந்தனர்.

அப்போதஆஸ்ரமத்திற்குளநுழைந்ஆயுதமேந்திய 30 மர்நபர்கள், கண்ணிமைக்குமநேரத்திலஸ்வாமி லட்சுமானந்தாவதுப்பாக்கியாலசுட்டுககொன்றனர். இந்தபபடுகொலையதடு‌க்முயன்மேலுமநால்வரையும், அவர்களசுட்டுககொன்றனர்.

இறந்த ம‌ற்றவர்களி.ஹெச்.ி. அமைப்பினமுக்கியததலைவர்களாஅரூபானந்தா, சின்மயானந்தமற்றுமமாதாபக்தி மயி அடையாளமகாணப்பட்டுள்ளது. இததவிஅடையாளமதெரியாமற்றொருவரும் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஏற்கனவஸ்வாமி லட்சுமானந்தாவமாவதீவிரவாதிகள் 8 முறகொல்முயன்றனர். எனவஇப்படுகொலையஅவர்களதானநடத்தியிருக்கககூடுமஎன்றசந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தகாவல்துறையினரவிசாரணநடத்தி வருகின்றனர்” என்றசெய்தி வெளிவந்தது, அதனதமிழ்.வெப்துனியா.காமமறுநாளகாலவெளியிட்டுள்ளது.

webdunia
சுவாமி லட்சுமானந்சரசுவதியமாவோயிஸ்டதீவிரவாதிகள்தானசுட்டுககொன்றிருக்கககூடுமஎன்றஉறுதியாசந்தேகிக்குமஅளவிற்கசெய்திகளவந்துள்ளபோது, இவர்களகிறித்தவர்களையும், அவர்களினவழிபாட்டுததலங்களையுமதாக்குவதும், வைத்துககொளுத்துவதுமஎதற்கு?

இந்வன்முறையாளர்களாலமாவோயிஸ்ட்டுகளபோன்தீவிரவாஅமைப்புகளோடமோதுமவலிமபடைத்தவர்களஅல்என்பததெரியும். இவர்களஅப்பாவி மக்களரிதியாபிரித்துககுளிர்காயுமஅரசியலிற்கஅல்லவபழக்கப்பட்டவர்கள். அதனால்தானதங்களுடைமதவாகொள்கைததிட்டத்தின்படி, கொன்றவர்களயாரஎன்றதெரிந்தாலுமபிரச்சனையதிசதிருப்பி மதககலவரத்திற்கவித்திடுகின்றனர்.

webdunia
ஏற்கனவே, 1999ஆமஆண்டஒரிசாவிலஆஸ்ட்ரேலியாவைசசேர்ந்ஸ்டெய்னஎன்பாதிரியாரும், அவருடைஇரண்டமகன்களுமஇரவதங்களவாகனத்திலதூங்கிக்கொண்டிருந்தபோதஇந்மதவெறியாளர்களாலகொளுத்திககொல்லப்பட்டனர். இந்தபபடுகொலையதிட்டமிட்டுசசெய்தாராசிஙமற்றுமஇரண்டபேரநீதிமன்றத்தாலதண்டிக்கப்பட்டசிறையிலஉள்ளனர்.

ஒரிசாவிலகடுமையாவறட்சியும், பஞ்மும், பட்டினியுமஒவ்வொரஆண்டுமபண்டிகமற்றுமதிருவிழபோமாறாமலதொடர்ந்துக்கொண்டிருக்கிறது. அதனஎதிர்கொண்டகொள்கைததிட்டமவகுத்தஒழிக்திராணியற்மதவாஇயக்கங்களும், ா.ஜ.க.வுமமதககலவரத்ததூண்டிவிட்டபிரச்சனையதிசதிருப்பிக்கொண்டிருக்கின்றன.

இராமரபெயராலசேததிட்டத்திற்கஎதிர்ப்பு!

webdunia
ா.ஜ.க. தலைமையிலாதேஜனநாயகககூட்டணி ஆட்சியிலஇருக்கும்போதுதானசேதுககால்வாயதிட்டத்திற்கஒப்புதலஅளிக்கப்பட்டது. முழுமையாஆய்விற்குபபிறகநிதி ஒதுக்கீடசெய்யப்பட்டதுவக்கப்பட்அந்திட்டத்தை, அத்திட்டபபகுதியிலகுறுக்கஇருக்குமநிலத்திட்டஇராமரகட்டிபாலமஎன்றகூறி ா.ஜ.க. உள்ளிட்மதவாசக்திகளஎதிர்த்தவருகின்றன.

சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்றியதீரவேண்டுமஎன்றதங்களதேர்தலஅறிக்கையிலேயஅறிவித்த அ.இ.அ.ி.ு.க.வினபொதுசசெயலரும், முன்னாளமுத‌ல்வருமாஜெயலலிதா, அந்நிலத்திட்டஇடித்தஇந்துக்களினஉணர்வுகளஅலட்சியப்படுத்தினாலநாடகொந்தளிக்குமஎன்றகர்ஜனசெய்கிறார்.

தானமுதலமைச்சராஇருந்தபோதசென்னகடற்கரசாலையிலஉள்இராணி மேரி கல்லூரியஇடித்துவிட்டஅந்இடத்திலதமிழஅரசினதலைமைசசெயலகத்தகட்திட்டமிட்டபோது, மத்திஅமைச்சராஇருந்ி.ஆர்.பாலதடுத்துவிட்டதற்கபழிக்குபபழிவாங்சேதுககால்வாயதிட்டத்தபுதைத்துவிவேண்டுமஎன்பதில
webdunia
ஜெயலலிதஅழுத்தமாஉள்ளாரஎன்றஅரசியலவட்டாரங்களிலபேசப்படுவதகேட்கும்போது, இதகூஉண்மையாஇருக்குமஎன்றநினைக்கததோன்றுகிறது. இல்லையென்றால், அவருடைகட்சி தொடர்ந்தஆதரித்துவந்ஒரதிட்டத்தஇவ்வளவமூர்க்கமாஎதிர்ப்பதஏன்? என்கேள்வி எழுகிறது.

இப்படி காஷ்மீரிலஇருந்தகன்னியாகுமரி வரநமதநாட்டிலஎழுமஒவ்வொரபிரச்சனையையுமமதச்சாயமபூசி, பூதாகரமாக்கி மக்களைபபிளவுபடுத்தி தங்களஆட்சி அதிகாரககனவநிறைவேற்றிககொள்ளுமமுடிவுடனமதவாசக்திகளஉறுதியாஉள்ளன.

இதஆபத்தானது. நமதநாட்டஉலுக்கிக்கொண்டிருக்குமவிலைவாசி, பணவீக்கம், வேலையின்மை, மழை, வெள்ளத்தாலபாதிக்கப்பட்டஒவ்வொரஆண்டுமபலியாகுமபல்லாயிரக்கணக்காமக்களஎன்றஎத்தனையபிரச்சனைகளநம்மஉலுக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கெல்லாமதீர்வகாகூட்டுச்சேர்ந்தசெயல்படவேண்டிஒரநாட்டிலஇப்படி மதவாசக்திகளஎல்லபிரச்சனைகளையுமதங்களநோக்கத்திற்கேற்திசதிருப்பி அரசியலஇலாபமதேஅனுமதிக்கப்பட்டாலஅதநமதநாட்டமிகபபெரிஆபத்திலவீழ்த்திவிடும். அதன்பிறகஇந்நாட்டமீட்பதஇயலாகாரியமாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil