Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!

தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!
, திங்கள், 3 மார்ச் 2008 (15:43 IST)
webdunia photoFILE
சிதம்பரமதில்லநடராஜரகோயிலினசிற்றம்பமேடையிலதேவாரமபாடி இறைவனவழிபடசசென்ஓதுவாரஆறுமுகசாமியையும், அவருக்கபாதுகாவலாகசசென்காவலதுறையினரையுமஅக்கோயிலினதீட்சிதர்களதடுத்தநிறுத்தி தாக்கியுள்ளதஆன்மிநெறிமுறைகளுக்கும், பக்தி பாரம்பரியத்திற்குமஇழைக்கப்பட்டுள்அவமானமாகும்.

உயரநீதிமன்உத்தரவின்படி, இந்தசமஅறநிலைததுறையினசெயலரஅளித்அனுமதியினஅடிப்படையில்தானசிவனடியாரஆறுமுகசாமி - கோயிலிலநடைபெவேண்டிபூஜைக்குபபின்னர் - சிற்றம்பமேடையேறி தேவாரமபாடசசென்றார்.

உயரநீதிமன்றம், இந்தஅறநிலையததுறஆகியவற்றினஉத்தரவின்படியதேவாரமபாஓதுவாரஆறுமுகசாமிக்கஅனுமதி அளிக்கப்பட்டுள்ளதஎன்றகாவலஅதிகாரிகளபிரதீபகுமார், செந்திலவேலனஆகியோரஎடுத்துககூறியதற்குபபிறகுமஅதனைபபொருட்படுத்தாமல், சிற்றம்பமேடையேறி தேவாரமபாடினாலஅததீட்டாகிவிடுமஎன்றகூச்சலிட்டவன்முறையிலஈடுபட்டுள்ளனர்.

தங்களதடுத்தவன்முறையிலஈடுபட்தீட்சிதர்களகாவலதுறையினரஅப்புறப்படுத்திபின்னரஓதுவாரஆறுமுகசாமி சிற்றம்பமேடையேறி தேவாரபபாடல்களைபபாடியுள்ளார்.

அவரதேவாரபபாடலைபபாடததுவங்கியதும், அங்கிருந்தீட்சிதர்களதில்லநடராஜரவீற்றிருக்குமகருவறையமறைத்தநின்றுள்ளனர். கடவுளைபபார்த்ததேவாரத்தைபபாஅனுமதிக்மாட்டார்களாம்! என்அநியாயமஇது? இறைவனினச‌ன்னதியிலஇறைவனைபபோற்றிபபாடிபக்திபபாடலாதேவாரத்தைபபாடுவதற்குததடையா? பக்திபபாடலைபபாடுவதனாலதீட்டாகிவிடுமா?

இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கமுன்பவரதில்லநடராஜரஆலயத்திலதேவாரமபாடி வழிபாடசெய்யுமபாரம்பரியமஇருந்த்து. இடையிலகோயிலிற்குளபுகுந்தகோயிலையதங்களுக்கஅளிக்கப்பட்சொத்தஎன்றகூறி, தமிழையகோயிலிற்குளநுழையாமலதடுத்துவருமஇந்தீட்சிதரகூட்டம், அன்றைக்கநந்தனாரைததடுத்தஆன்மிகத்தஅவமானமசெய்முற்பட்டது. இன்றநீதிமன்ற, அரசஉத்தரவுகளஏற்மறுத்து, புனிதமான, வரலாற்றுபபெருமையும், ஆன்மிமகத்துவமுமகொண்அந்ஆலயத்திலதனதஆளுமையநிலைநிறுத்திககொள்ளுமஒரநோக்குடன் இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌கீ‌ழ்‌த்தரமாநடவடி‌க்கை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இறைவனுக்குமஅவனமீதபக்தி செலுத்துமஅன்பர்களுக்குமஇடையகுறுக்கநிற்இவர்களயார்?

தில்லநடராஜரகோயிலதங்களுக்கப‌ட்டயமளிக்கப்பட்சொத்தஎன்றகூறி கோயிலஅபகரித்தீட்சிதர்கள், சட்டத்ததங்களுக்கசாதகமாவளைக்உச்நீதிமன்றமவரசென்று, அக்கோயிலஉரிமையாக்கிககொண்நாள்முதலஆகவிதிகளுக்கபுதஇலக்கணமபுகுத்தி தொடர்ந்தநிகழ்த்தி வருமஅட்டூழியமஆன்மிபண்பாட்டிற்கபெருமஇழிவஏற்படுத்தி வருகிறது.

மற்கோயில்களிலூ.2 கொடுத்தஅர்ச்சனசீட்டுபபெற்றுக்கொண்டவழிபாடசெய்துவிட்டுசசெல்லலாம். ஆனாலதில்லையிலஅந்தந்ச‌ன்ன‌திகளிலஉள்தீட்சிதர்களபக்தர்களின‘நிலைக்கேற்றவாறு‘ கட்டணத்தநிர்ணயித்தஅர்ச்சனசெய்வார்கள். ஒருமுறசென்றவந்தாலபோதுமமறுமுறஇக்கோயிலிற்கவரவேண்டாமஎன்றமுடிவெடுப்பீர்கள். அந்அளவிற்கஇவர்களினஅநியாராஜ்யமஅங்கதடையின்றி கோலேச்சிககொண்டிருக்கிறது.

ஆகவிதிகளஎன்றகூறி இந்தபபூஜாரிகளபோடுமவேடங்களாலஇந்தமதத்தினஉன்னஆன்மிதத்துஅடிப்படசர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

கேரளத்திலஉள்நம்பூதிரி வகுப்பைசசேர்ந்புரோகிதககூட்டத்தினர், தாங்களவைத்ததுதானசட்டமஎன்றகூறி ஜேசுதாஸபோன்பக்தர்களஅவமதிப்பதும், சிதம்பரத்திலஇந்தீட்சிதரகூட்டமதேவாரமபாடுவதாலகோயிலதீட்டாகிவிடுமஎன்றகூறுவதுமஎந்விதத்திலாவதஇந்து (வேத) மதத்தினஆன்மிஅடிப்படைகளுடனஒத்துப்போவதாயாராவதகூமுடியுமா?

‘ஆத்மானாமசர்வமபூதானி’ என்றகூறி அனைத்திலுமஇருந்தஇயக்குவதபுருஷோத்தமனாகிநானஎன்றகீதையிலபகவானஸ்ரகிருஷ்ணனகூறுவதஏற்பதஅல்லதஇந்தீட்சிதரகூட்டமபோடுமகூச்சலிலஅர்த்தமதேடுவதா?

இந்திநாட்டினஉயரஆன்மிநெறிகளும், இங்கதோன்றிஅருளாளரவள்ளலாரஇராமலிங்அடிகளார், ஸ்ரஇராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஸ்ரஅரவிந்தர், ஸ்ரஅன்னை, பகவானஸ்ரஇரமமகரிஷி போன்ஆன்மிமுன்னோடிகளநமக்கஅளித்துசசென்றுள்வழிகாட்டுதல்களுக்கமுரணாஇவர்களினஅர்த்தமற்ஆககூச்சலஉள்ளது.

இதற்கஉடனடியாவிடகாவேண்டும். இல்லையேலஇந்தியாவினஆன்மிகமஎன்பதஇப்படிப்பட்சுநலககூட்டத்தினஅர்த்தமற்பேச்சுக்களலாலும், நடவடிக்கைகளாலுமதிசைமாறிவிடும்.

நமதவாழ்விலகோயில்களுக்கஅளிக்கப்பட்டுள்உன்னஇடமுமமறைந்தபோகும்.

Share this Story:

Follow Webdunia tamil