Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பாலம் : மத்திய அரசின் முடிவு தவறான முன்னுதாரணம்!

ராமர் பாலம் :  மத்திய அரசின் முடிவு தவறான முன்னுதாரணம்!

Webdunia

, செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (17:53 IST)
சேதசமுத்திரததிட்டத்திற்காராமேஸ்வரமகடற்பகுதியிலஉள்நிலத்திட்டராமரபாலமஎன்றும், அதனஇடிக்கக்கூடாதஎன்றுமஉச்நீதிமன்றத்திலதொடரப்பட்வழக்கில், அதனமறுத்ததொல்லியலதுறதாக்கலசெய்மனுவதிருப்பபபெற்றதும், அந்மனுவதயாரித்இரண்டமூத்அதிகாரிகளபணி இடநீக்கமசெய்திருப்பதுமமத்திஅரசினமுடிவு தடுமாற்றம் என்பதமட்டுமின்றி, தவறாமுன்னுதாரணமாகவுமஆகிவிட்டது!

webdunia photoFILE
சேதசமுத்திரததிட்டத்திற்காக ஆழப்படுத்தப்படுமராமேஸ்வரத்தை ஒட்டிகடலபகுதியிலதமிழகத்திற்கும், இலங்கைக்குமஇடையதொடரநிலததிட்டுக்களாயஉள்பகுதி இயற்கையாயஅமைந்தததவிர, அதமனிதர்களாலஉருவாக்கப்பட்டதற்காஆதாரமஒன்றுமில்லஎன்பதஅனைவருக்குமதெரிந்ததுதான்.

அந்தொடரநிலததிட்டுக்களராமரபாலமஎன்றகூறி பிரச்சனையாக்கிவருமஆர்.எஸ்.எஸ்., ா.ஜ.க. உள்ளிட்சஙபரிவாரஅமைப்புகளும் கூட அது இந்துக்களநம்புமராமரபாலமஎன்றும், அந்நம்பிக்கைக்கமதிப்பளிக்வேண்டுமஎன்றும்தானகூறுகிறார்களதவிர, அதராமரகட்டிபாலமஎன்பதற்கஎந்தததெளிவாவரலாற்றஆதாரத்தையுமஇதுவரமுன்வைக்கவில்லை.

இந்நிலையில்தான், இந்துக்களராமரபாலமஎன்றநம்புமஅந்நிலததிட்டுக்களசேதசமுத்திரததிட்டத்திற்காகடலஆழப்படுத்சி்தைத்துவிடக்கூடாதஎன்றகூறி ஜனதகட்சிததலைவரசுப்பிரமணியமசுவாமி தொடர்ந்வழக்கில், அதகுறித்தசரித்திரப்பூர்வமான, தொல்லியலரீதியாஉண்மையஅறியவநீதிமன்றமவிடுத்தாக்கீதையடுத்து, இந்தியததொல்லியலதுறஉச்நீதிமன்றத்திலவிளக்மனுவதாக்கலசெய்தது.

தமிழகத்திற்கும், இலங்கைக்குமஇடையஉள்அந்நிலததிட்டுக்களமனிதனாலகட்டப்பட்டவஅல்ல, இயற்கையானதுதானஎன்றும், அதராமரபாலமஎன்பதற்கஎந்தவிதமாமறுக்முடியாஆதாரமஎன்றஏதுமில்லஎன்றும் தனதமனுவிலகூறியிருந்தொல்லியலதுறை, அவதாரமஎன்றகருதப்படுமராமரவாழ்ந்ததற்கஅல்லதராமாயணமநடந்ததாகககூறுவதற்கதொல்லியலரீதியாஆதாரமஏதுமில்லஎன்றதனதமனுவிலதெளிவாகககூறியிருந்தது.

ஆனால், இதனராமரஎனுமகடவுளமறுப்பதாமத்திஅரசமனசெய்துள்ளதஎன்றா.ஜ.க. உள்ளிட்அமைப்புகளபிரச்சனையாக்க, ஏற்கனவஅணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தினாலதடுமாறிககொண்டிருக்குமமத்திஅரசு, மற்றொரபிரச்சனையஎதிர்கொள்ளததயங்கி, உச்நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கலசெய்மனுவைத் திரும்பபபெற்றது.

அரசியலகாரணங்களுக்காமத்திஅரசஇப்படிப்பட்நடவடிக்கையஎடுத்ததஎன்றசமாதானமசொல்லிககொண்நிலையில், அந்மனுவதயாரித்ததாகூறப்பட்தொல்லியலதுறஉயரஅதிகாரிகளஇடநீக்கமசெய்ததுதான் என்நியாயமஎன்றதெரியவில்லை.

நமதநம்பிக்கைகளஎன்பதவேறு. ஆனால், தொல்லியலதுறையைபபோன்விஞ்ஞாஅடிப்படையிலாஒரஆய்வஅமைப்பநம்பிக்கைகளினஅடிப்படையிலமதிப்பீடுகளவழங்இயலாதஎன்பதமத்திஅரசும், ஏற்கனவஆட்சிபபொறுப்பிலஇருந்பாரதிஜனதாவுமமறந்துவிட்டுபபேசுவதுதானபுரியாபுதிராஉள்ளது.

webdunia
webdunia photoFILE
புவியியல் (Geology) எனும் விஞ்ஞானம் புவியினதோற்றத்திலஇருந்தஇந்தபபூமி கடந்தவந்பல்வேறமாற்றங்களபல்வேறகாலகட்டங்களாகபபிரித்து, அந்தககாலகட்டத்திலதோன்றிஅல்லது மறைந்த விலங்கினங்கள், பறவைகள், மரம், செடி, கொடிகளஆகியவற்றையெல்லாமமண்ணிலபுதைந்தகல்லாகிவிட்ஆதாரங்களகார்பனடெஸ்டஎன்றழைக்கப்படுமசோதனையினமூலமஅவைகளினகாலத்தஉறுதி செய்தஜியோலாஜிக்கலகாலண்டரஎன்றழைக்கப்படுமபுவியினபரிணாவளர்ச்சியநாட்காட்டியாஉருவாக்கியுள்ளது. உலகமே ஏற்று பாடமாக நமது பிள்ளைகளும் கற்றுவரும் விஞ்ஞானத்தை நாமதொன்றுதொட்டநம்பி வருமவிஷயங்களஏற்றுக்கொள்ளுமாறஎப்படி கட்டாயப்படுத்முடியும்?

இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்குமஇடையஉள்அந்நிலததிட்டுக்களஎப்படி தோன்றியவஎன்பதையும், இதேபோன்றஇரண்டபெருமநிலப்பரப்புகளஇணைக்குமநிலததிட்டுக்களஉலகில் 41 இடங்களிலஉள்ளதையுமஏற்கனவநாங்களவிளக்கியுள்ளோம். (பார்க்க... சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்)

எனவே, தொல்லியிலதுறராமரபாலமகுறித்தஅளித்விஞ்ஞானப்பூர்வமாமுடிவபுறந்தள்ளுமஇந்அரசு, அயோத்தி பிரச்சனையிலஅந்இடத்திலஇருந்ததஎந்இந்தகோயிலஅல்லதராமரகோயிலஅல்என்றஆதாரப்பூர்வமாநீதிமன்றத்திலதாக்கலசெய்யுமமனுவையுமதிரும்பபபெறுமா?

அலகாபாதஉயரநீதிமன்றத்தினலக்னகிளபாபரமசூதி இடிக்கப்பட்வழக்கில், சர்ச்சைக்குறிய அந்இடத்திலஅகழ்வாராய்ச்சி செய்தபல்வேறஆதாரங்களதொல்லியலதுறைதான் நீதிமன்றத்தில தாக்கலசெய்துள்ளது. அவஅனைத்துமவிஞ்ஞானப்பூர்வமாஆய்வுகளினஅடிப்படையிலாஅறிக்கைகளாகும். அந்ஆதாரங்களஅங்கராமரகோயிலஇருந்ததற்காஆதாரமஇல்லஎன்றதெரிவித்தஅதனஅடிப்படையிலநீதிமன்றமதீர்ப்பவழங்கினாலஅதனஇந்அரசஏற்குமா? நிராகரிக்குமா?

மத்திஅரசினநடவடிக்கபாரதிஜனதாவையமிஞ்சுமஅளவிற்கஉள்ளது. நாசஅளித்செயற்கைக்கோளபடத்தகண்பிறகுதான், பாரதிஜனதஉள்ளிட்சஙபரிவாரஅமைப்புகளராமரபாலத்தைபபற்றி பேஆரம்பித்தன. அதற்குமுனஅவ்வாறபேசவில்லையஏன்?

பாரதிஜனதஆட்சியிலஇருந்தபோதுதானசேதசமுத்திதிட்டத்திற்காஆய்வும், அதனஅடிப்படையிலஒப்புதலுமவழங்கப்பட்டது. அப்பொழுதராமரபாலமபிரச்சனையஎழவில்லையே. நாசபடத்தகாட்டியவுடனஇவர்களபுதிதாகதபுனைந்தார்கள். அதனஆதாரமற்றதஎன்றதொல்லியலதுறமறுத்தது. இதிலமத்திஅரசகவலைப்பஎன்இருக்கிறது.

இந்திமக்களுக்கஸ்ரராமரமீதபக்தியும், நம்பிக்கையுமஎப்போதுமஇருக்கும். ஏனெனிலதாங்களவணங்குமகடவுள்களினமூலங்களஆதாரப்பூர்வமாதெரிந்துகொண்டவணங்குபவர்களஅல்அவர்கள். அதஆன்மீரீதியானது. தனி மனிநாட்டத்தினஅடிப்படையிலாஆத்மார்த்விஷயமஎன்பதஅவர்களுக்குபபுரிந்துதானஉள்ளது.

எனவே, பாரதிஜனதபோன்கட்சிகளஇதுதானராமரபாலமஎன்றஎதையாவதசாதிக்நினைத்தால், அதனநிராகரிக்கக்கூடிசிந்தனஆற்றலுமஇந்திமக்களுக்கஉண்டு. அவர்களசிந்தித்து, சீர்தூக்கிபபார்த்துத்தானவாக்களிக்கின்றனர். அவர்களராமரவைத்துமஏமாற்முடியாது, கிருஷ்ணரவைத்துமஏமாற்முடியாது. ஆனால், தானஆளுமமக்களினசிந்தனைததிறனஉணராமலதான்தோன்றித்தனமாமுடிவெடுத்துவிட்டதத்தளிக்கின்றதமத்திஅரசு.

மத்திஅரசினஇந்நடவடிக்கசேதசமுத்திரததிட்டத்திற்கமட்டுமல்ல, விஞ்ஞானப்பூர்வமாஆய்வமனப்பான்மைக்குமவேட்டவைப்பதாகும்.

Share this Story:

Follow Webdunia tamil