Newsworld News Business 0711 19 1071119038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு உயர்ந்தது!

Advertiesment
அந்நியச் செலவாணி சந்தை  டாலர் யூரோ பவுன்ட் யென்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு காலையில் குறைந்தது. காலையில் 1 டாலர் ரூ, 39.28/ 39.30 என விற்பனை செய்யப்பட்டது.

காலையில் 1 டாலர் ரூ.39.28 முதல் ரூ.39.35 பைசா வரை விற்பனை செய்யப்பட்டது. மதியத்திற்கு மேல் ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனைக்கு கொண்டு வந்ததால், டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் 1 டாலர் ரூ.39.33 / 39.34 என்ற அளவில் முடிந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.29 என நிர்ணயித்தது. இது வெள்ளிக் கிழமை விலையை கூட 6 பைசா கூடுதல். வெள்ளிக் கிழமை 1 டாலர் ரூ.39.35 என நிர்ணயித்திருந்தது.

இந்திய ரூபாய்க்கு நிகரான மற்ற அந்நிய செலவாணி விபரம்.

1 யூரோ - ரூ.57.52/ 57.53
1 பவுன்ட்-ரூ.80.66/80.67
100 யென்-ரூ.35.67/35.68

Share this Story:

Follow Webdunia tamil