Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரிசி, கோதுமை முன்பேர வர்த்தக தடை நீக்கப்படாது - பவார்

அரிசி, கோதுமை முன்பேர வர்த்தக தடை நீக்கப்படாது - பவார்
, புதன், 21 ஜனவரி 2009 (17:04 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்டுள்ள முன்பேர வர்த்தகத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ளும் திட்டம் இல்லை என்று உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

மேலும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதிக்கு வரி விதிக்கும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று பவார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil