Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி தேசிய பங்குச் சந்தை மும்பை பங்குச் சந்தை
, திங்கள், 24 மார்ச் 2008 (11:31 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களஅதிகரித்தன.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 149 புள்ளியும், நிஃப்டி 33 புள்ளியும் அதிகரித்து இருந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 246.59 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 15,241 புள்ளிகளாக அதிகரித்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 50.70 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டு எண் 4,624.65 ஆஉயர்ந்தது.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.48, சுமால் கேப் 77.08 புள்ளி குறைந்தஇருந்தது.
ி.எஸ்.இ.500-30.04 புள்ளிகளஅதிகரித்தது.

தேசிபங்குசசந்தையிலவங்கி, நிஃப்டி ஜீனியர்,சி.என்.எக்ஸ் மிட் கேப்,மிட்கேப் 50 தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டஎண்களுமஅதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம்,வாகன உற்பத்தி ஆகிய பிரிவில் உள்ள பங்கு விலைகள் 1 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து உள்ளது. மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் பிரிவு நிறுவனங்களின் விலைகள் குறைந்து இருந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக மாற்றத்துடன் உள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் சென்ற வார இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 261.66 புள்ளி, நாஸ்டாக் 48.15 புள்ளி, எஸ் அண்ட் பி 31.09 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.26, ஜப்பானின் நிக்கி 40.98, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 74.19 அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் ஹாங்காங்கினஹாங்செங் 758.72, சீனாவின் சாங்காய் காம்போசிட் 120.90 புள்ளிகளகுறைந்தஇருந்தது.

அமெரிக்க பங்குசசந்தையிலும், ஆசிபங்கு சந்தைகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், சில பங்குச் சந்தைகளில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்து இருக்கின்றது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பொறுத்தே, இன்று பங்குச் சந்தையில் நிலை இருக்கும்.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்தே, இந்திய பங்குச் சந்தையினஇன்றைபோக்கு இருக்கும். காலையில் அதிகரித்த பங்கு விலைகளும், குறியீட்டஎண்களுமஅடிக்கடி மாறுவதற்கவாய்ப்பஉண்டு.

Share this Story:

Follow Webdunia tamil