Newsworld Finance Agriculture 0811 29 1081129038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணைகளில் உபரி நீர் திறப்பு

Advertiesment
கன்னியாகுமரி பேச்சிப்பாறை ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் வெள்ளிக்கிழமவரை மழை நீடித்தது.

இந்த மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்தது.

வெள்ளிக் கிழமை மதியத்திற்கு பிறகே, வானம் தெளிவடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கொட்டாரத்தில் 56.2 மி.மீ. மழை பதிவானது. .

பேச்சிப்பாறை-15.4 மி.மீ, பெருஞ்சாணி-12.2 மி.மீ, சிற்றாறு 1.1 மி.மீ, சிற்றாறு 2.2 மி.மீ, சுருளோடு-37.3 மி.மீ, பூதப்பாண்டி-20.6 மி.மீ, கன்னிமார்-3.2 மி.மீ, நாகர்கோவில்-39.1 மி.மீ, மயிலாடி-22.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-10.8 மி.மீ மழை பதிவானது. .

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 571 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 189 கன அடி, சிற்றாறு 1 அணைக்கு 37 கன அடி, சிற்றாறு 2 அணைக்கு 63 கன அடி நீர் வரத்து இருந்தது.

இங்குள்ள அணைகளினநீர்மட்டமஅபாஅளவைததாண்டியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரவெளியேற்றப்பட்டுகிறது.

பேச்சிப்பாறஅணையிலிருந்தவினாடிக்கு 2 ஆயிரமஅடி, பெருஞ்சாணி அணையிலிருந்தவிநாடிக்கு 800 கஅடி உபரி நீரவெளியேற்றப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil