Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!

த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:51 IST)
''தமிழ்நாட்டிலஉரத்தட்டுப்பாடகிடையாது'' என்றவேளாண்துறஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகமகூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரத்தினபோதமார்க்சிஸ்டகம்யூனிஸ்டஉறுப்பினரபாலபாரதி எழுப்பிகேள்விக்கு அமைச்சரவீரபாண்டி ஆறுமுகமப‌தி‌லஅ‌ளி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டிலதற்போது 4,500 டனடிஏபி உரமஅரசினகையிருப்பிலஉள்ளது.

ஸ்பிகநிறுவனமஉரததயாரிப்பநிறுத்திவிட்டதைததொடர்ந்தஏற்பட்உரததட்டுப்பாட்டபோக்குவதற்கடான்ஃபெடநிறுவனத்தினமூலமாஅய‌ல்நாட்டிலிருந்தஉரத்தஇறக்குமதி செய்முதலமைச்சரூ.30 கோடி நிதி ஒதுக்கீடசெய்தார்.

தற்போதஉரபபற்றாக்குறஉள்மாவட்டங்களுக்கஉரமஉபரியாஉள்மாவட்டத்திலிருந்தஉரங்களஅனுப்பி வைக்கப்படுகின்றஎ‌ன்றஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகம் கூ‌றினா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil