Newsworld Career News 0811 25 1081125004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தீயணை‌‌ப்பாள‌ர் உட‌ல் ‌திற‌ன் தேர்வு தள்ளி வைப்பு!

Advertiesment
தீயணைப்பாளர் உடற்கூறு அளத்தல் மழை
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (02:34 IST)
தீயணை‌ப்பாள‌ரபத‌வி‌க்காஉட‌ல் ‌திறன‌றி‌ததே‌ர்வமழை‌ககாரணமாடிச‌ம்ப‌ரமாத‌ம் 15ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 339 ஆண் தீயணைப்பாளர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு கட‌ந்மாத‌ம் 10ஆ‌மதே‌தி நடைபெற்றது.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வுக்காக 25ஆ‌ம் தேதி அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, இ‌ன்று நடக்க இருந்த உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வுகள் வரு‌மடிச‌ம்ப‌ர் 15ஆ‌மதே‌தி நடைபெறும் எ‌ன்றதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil