Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

Webdunia

, வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:29 IST)
நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் திருச்சியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil