Publish Date: Wed, 10 Sep 2008 (16:02 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்குகின்றன. விண்ணப்பப் படிவங்கள், தேர்வுக்கான கால அட்டவணை உள்ளிட்ட மேலும் விவரங்கள் 'இக்னோ' இணையதளத்தில் வெளியாகியுள்ளன.