Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக. 3ஆ‌ம் தேதி காவ‌ல்துறை ப‌ணி‌க்கான எழுத்து தேர்வு!

ஆக. 3ஆ‌ம் தேதி காவ‌ல்துறை ப‌ணி‌க்கான எழுத்து தேர்வு!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (15:20 IST)
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் வாரியத்தின் மூலம், வரு‌் 3ஆ‌ம் தேதி காவ‌ல்துறப‌ணி‌க்காஎழுத்து‌தேர்வு த‌மிழக‌ம் முழுவதும் நடக்க உ‌ள்ளது.

த‌மிழக‌மமுழுவது‌‌மநடைபெஉ‌ள்இ‌ந்எழுத்து தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனை‌த்தமையங்களிலும் காவ‌‌ல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. தே‌ர்வு‌க்காநுழைவு‌ அனும‌தி அ‌ட்டதே‌ர்வாள‌ர்களு‌க்கஅனு‌ப்ப‌ப்பட்டு‌ள்ளது.

எழுத்து தேர்வுக்கு வரக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ‌ந்நுழைவு அனுமதி அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தேர்வின் போது செல்பே‌சி பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழ‌க்கமாக, காவ‌லதுறப‌ணி‌க்கஉடல்தகுதி தேர்வுக்கு பின்னர் தான் எழுத்து தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. எழு‌த்து‌‌ததே‌ர்‌வி‌லவெ‌ற்‌றிபெறுபவ‌ர்களு‌க்கு ‌பி‌ன்ன‌ரஉடல் தகுதி தேர்வு நடத்தப்படு‌கிறது எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil