Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு தொட‌க்க‌ம்!

நாளை பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு தொட‌க்க‌ம்!
, வியாழன், 10 ஜூலை 2008 (11:56 IST)
பொ‌றி‌யிய‌லபடி‌ப்பு‌க்காபொது‌ப்‌பி‌‌ரி‌வினரு‌க்ககல‌ந்தா‌ய்வநாளமுத‌லதொ‌ட‌ங்கு‌கிறது. இ‌ந்கல‌ந்தா‌ய்வஆக‌ஸ்‌டஇறு‌தி வரநட‌க்‌கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொ‌றி‌யிய‌லகல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வநடந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், அய‌லமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து விட்டது.

ஊனமுற்றோரு‌க்காகல‌ந்தா‌ய்வஇன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கு நாளை முதல் ஆகஸ்‌‌இறுதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடக்கும் கல‌ந்தா‌ய்‌வி‌லதமிழகம் முழுவதும் இருந்து மாணவ‌ர்க‌ளபங்கேற்கிறார்கள்.

75,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவு இடம் போக மீதமுள்ள 1000 இடங்களுக்கு நாளை முதல் கலந்தாய்வு நடக்கிறது. கடந்த ஆண்டை விட பொ‌றி‌யிய‌லகல்லூரிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளன. இதனா‌ல் 15,000 இட‌ங்க‌ளஅதிகமாக கிடைக்கிறது. பொ‌றி‌யிய‌லபடிப்பில் சேர 1 ல‌ட்ச‌த்து‌ 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil