Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (09:18 IST)
உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம்.


  • நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த மருந்து.
  • திப்பிலியை பொடியாக செய்து தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தம் அடையும்.
  • இயற்கையாக கிடைக்கும் தேனில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளது. இது பாக்டீரியாவுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.
  • முருங்கை கீரை பவுடரை சூப் செய்தோ, உணவில் கலந்தோ சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் சுத்தமடையும்.
  • ஆயுர்வேத பொருளான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் சுத்தமாகும்.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை நேரத்தில் உடல்நலத்தை காக்க சில டிப்ஸ்

கனவுகளுக்குள் தொடர்பு கொள்ளும் புதிய டெக்னாலஜி! அமெரிக்க நிறுவனம் சாதனை!

நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கெடுதலா?

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments