Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவதூறு: முதலமைச்சரின் சகோதரி அதிரடி கைது..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:10 IST)
எம்எல்ஏவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 
 
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து தெரிவித்தார்
 
குறிப்பாக நில அபகரிப்பு கொள்ளை ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் ஈடுபடுவதாக தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆதாரம் இல்லாமல் எம்எல்ஏ மீது அவதூறு கருத்தை தெரிவித்ததை அடுத்து ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments