Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற இளைஞர் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (21:03 IST)
டெல்லியில் உள்ள துவாரகாவில்,  பிரதான சாலையில் , ஒரு இளைஞர் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று பட்டபகலில்,. ஒரு இளைஞர் தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபரை ஓட ஓட சுட்டுக் கொன்றார். பல வாகனங்கள் அந்த சாலையில் நின்றிருந்தன. இருப்பினும் ஒருவரும் அவரை தடுக்க பக்கத்தில் செல்ல முடியவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு  , மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
அந்தக் கொலைக் குற்றவாளியை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments