Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் எல்லோ அலர்ட்!!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:45 IST)
கேரளாவில் மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய கேரள மாவட்டங்கள் இதில் அடக்கம். 

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments