Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:43 IST)
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.  வெப்பச்சலனத்தால் வீட்டில் உள்ள மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், , திருநெல்வேலி கன்னியாகுமரி  அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments