Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:43 IST)
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.  வெப்பச்சலனத்தால் வீட்டில் உள்ள மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், , திருநெல்வேலி கன்னியாகுமரி  அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments