Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்ப சலனம்: அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம்: அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
, சனி, 9 மே 2020 (15:36 IST)
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிகிறது. 
 
வானிலை ஆய்வு மையம் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளதாவது, வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 
 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவங்க தான் எனக்கு முதலாளி... சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட பிரபல நடிகர் !