வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நேரம்... மத்திய அரசு திட்டம்??

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:41 IST)
தினம்தோறும் எட்டு மணிநேரம் முதல்  பனிரெண்டு மணிநேரம் வேலை என்பது அனைத்துத்துறைகளிலும் வழக்கமான பணிநேரமாக உள்ளது.

இந்நிலையில், வாரத்தில்  4 நாட்கள் மட்டுமே வேலை என்பது போன்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வாரத்தில் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேலை எனவும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் புதிய நடைமுறை விரைவில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.  பெரும்பாலான மக்கள் தற்போது உள்ள பழைய நடைமுறையிலே இருப்பது தொழில்துறைக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments