Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் பாடம் புரியாததால் மாணவன் தற்கொலை !

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:38 IST)
கொரோனா காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவன் தனக்குப் பாடம் புரியவில்லை என்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கொளத்தூரியில் 11 ஆம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பு நடத்திய பாடங்கள் எதுவும் புரியாமல் இருந்ததால், ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 6,7,8, ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது தொடங்கப்படும் என இன்னும் அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments