Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு பிடிவாரண்ட்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (07:34 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தடையை மீறி மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைந்தது குறித்த வழக்கு ஒன்றில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர்களையும் இம்மாதம் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு தர்மதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments