Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்தாலும் எனக்காக ஓட்டுப் போடுங்கள் -மம்தாபானர்ஜி

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:14 IST)
மழை பெய்தாலும் எனக்காக வந்து ஓட்டுப்போடுங்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனவே அவர் தற்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய முதலவர் மம்தாபானர்ஜி,  இத்தொகுதியில் இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குபதிவின்போது மழை பெய்தாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments