Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்தாலும் எனக்காக ஓட்டுப் போடுங்கள் -மம்தாபானர்ஜி

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:14 IST)
மழை பெய்தாலும் எனக்காக வந்து ஓட்டுப்போடுங்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனவே அவர் தற்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய முதலவர் மம்தாபானர்ஜி,  இத்தொகுதியில் இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குபதிவின்போது மழை பெய்தாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments