Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் வார் ரூம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:10 IST)
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான  வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில்.திமுக தலைமை உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  ஊரக உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளுக்கான அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது எனவும்,  தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வரும் புகார்களைத் தெரிவிக்க 88388 09244,88388 09285 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
 எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments