Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:25 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
உத்தரபிரேதசத்தில் கடந்த வாரம் 17 வயது மாணவி ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக போராடிய அந்த மாணவியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை, சோனு என்ற நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.
 
சோனு வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை அங்கிருக்கும் புதிய கட்டிடத்திற்கு தூக்கி சென்று கல்லால் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக சோனு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்