Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்து; சுரங்கத்தில் 61 சடலங்கள்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:32 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்டின் நந்தாதேவி மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் அலகந்தா மற்றும் தவுலிகங்கா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுபுற கிராமங்களை சூறையாடியது.

இந்த பயங்கர வெள்ளத்தால் தபோவன் குகைப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் வெள்ளத்தால் ஏற்பட்ட சகதியில் சிக்கி மாண்டனர். இந்நிலையில் இந்த துர் சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தபோவன் குகைப்பாதையில் சிக்கியவர்களில் 61 பேர் சகதியில் சிக்கிய நிலையிலும், 28 பேர் உடல் பாகங்கள் சிதறிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments