Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளியை எல்லோரும் வீட்டில் வளர்த்தால் விலை குறைந்துவிடும்: உபி அமைச்சரின் பலே ஐடியா..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (11:12 IST)
தக்காளியை எல்லோரும் வீட்டில் வளர்த்தால் தக்காளி விலை குறைந்து விடும் என உத்தர பிரதேசம் மாநில அமைச்சர் ஒருவர் ஐடியா கொடுத்துள்ளார். 
 
தக்காளி விலை கடுமையாக விலை உயர்ந்து வருவதை அடுத்து தக்காளியை வாங்க பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் தக்காளி விலை அதிகமாக இருந்தால் மக்கள் அதை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றும் உத்தரபிரதேச பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் பிரதிபா சுக்லா பேசியுள்ளார். 
 
அதேபோல் தக்காளிக்கு பதிலாக எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம் என்றும் யாருமே தக்காளி சாப்பிடவில்லை என்றால் விலை குறைந்து விடும் என்றும் தெரிவித்தார்.  
 
ஏற்கனவே பாஜக பிரமுகர் எச் ராஜா தக்காளியை நான்கு நாட்கள் அனைவரும் வாங்காமல் இருந்தால் தானாக விலை குறைந்து விடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments