Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: சிக்கலில் பாஜக!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:00 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான பாஜகவிலிருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி எதிர்க்கட்சியான சமாஜ்வாடி ஜனதா கட்சியில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே பாஜக அமைச்சர் ஒருவரும் 4 எம்எல்ஏக்கள் விலகி சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அவர் சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே அவர் அகிலேஷ் யாதவ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல்.. திடீரென ஆதரவு தெரிவித்த கிறிஸ்துவ அமைப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments