நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு.. யுஜிசி அறிவிப்பு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (13:29 IST)
நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக அந்த நேரத்தில் நடந்த நெட் தேர்வை சில மாணவர்கள் எழுத முடியவில்லை. இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூட சிலர் கூறப்பட்ட நிலையில்  திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்தது. 
 
இந்த நிலையில் புயலால் சென்னை நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நெட் தேர்வு எழுத முடியாத நிலையில் நாளை மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. 
 
கடந்த ஆறாம் தேதி எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்தப்படுவதாகவும் ஏற்கனவே இருக்கும் தேர்வு மையங்களில் நாளை தேர்வு நடைபெறும் என்றும் ஆறாம் தேதி தேர்வு எழுதாதவர்கள் நாளை தேர்வில் பங்கேற்கலாம் என்றும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments