Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ குடித்த 2 குழந்தைகள் பரிதாப பலி: அதிர்ச்சி பின்னணி

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (19:27 IST)
வீட்டில் தயாரிக்கப்பட்ட டீயை குடித்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவாநந்தன் என்பவரது மனைவி வீட்டில் டீ போட்டு குடும்பத்தினருக்கு அளித்துள்ளார். அந்த குறித்த அவருடைய இரண்டு குழந்தைகளும் குடித்ததையடுத்து சுருண்டு விழுந்து பலியாகினர்
 
மேலும் டீயை குடித்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷிவாநந்தன் மனைவி தயாரித்த அந்த டீயில் பூச்சிகளை கொல்லும் மருந்து தவறுதலாக கலந்து விட்டதாகவும் இதனால் தான் இப்படி ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
 
இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments