Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி  எம்.எல்.ஏக்களின் பலத்தை  நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

டெல்லியில் சமீபத்தில், மதுபான விற்பனை உரிமத்தில் முறைகேடு நடந்த்தாகவும் அதன் மூலம் அரசுக்கு ரூ.6300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருவதாக முதல்வர்  கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். அதில், பெட்ரோல் டீசல் உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தினால் மற்ற கட்சிகளை பாஜக விலைக்கு வாங்குகிறது என்றும் பாஜக இதுவரை 6,300 கோடி செலவில் 275 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருந்தார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் யாரும் விலகவில்லை என்று நிரூபணம் செய்வதற்காக வரும் நாட்களீல் டெல்லி சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments