Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி என்னை பாராட்டினார்… தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெருமிதம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:49 IST)
அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையை 2 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கொரோனாவை சரியாக எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துவரும் ட்ரம்ப்  ’உலகிலேயே அதிக கொரோனா சோதனை செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவை விட நாம் 4.5 கோடி சோதனைகள் அதிகமாக செய்துள்ளோம். இதைக் குறிப்பிட்டு இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் பாராட்டினார்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments