Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம் என்ன??

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:15 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802. பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்தியாவை பொருத்த வரை ஒரே நாளில் 94,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,586 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,00,000 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments