Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் ! பெண் சாதனை

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (20:38 IST)
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில்  சுயதொழில் செய்து சாதிக்கும் மக்களும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர்  மாநிலம் மாவோ நகரில் உள்ள சாங்சாங்  கிராமத்தில் வசித்து வரும்  சச்சியா என்ற பெண், சிறுவயது முதலே பொம்மை தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பொம்மைகளை எப்படி  செய்வது என்பது குறித்து தன் தாயாரிடம் கற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த பொம்மை உருவாக்கும் முறையை கடந்த 2002 ஆம் ஆண்டு தொழில்முறையாகக் கொண்டுள்ளார். 
 
மேலும், இந்த பொம்மை தயாரிக்க மக்காள சோளக் கழிவுகள், நார் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இவர் நாளொன்றுக்கு 10 பொம்மைகள் செய்வதாகவும்,  அதில் ஒரு பொம்பை ரூ. 500 விலை போவதால் தினமும் அவர் 5000 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments