Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் - திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (09:40 IST)
திருப்பதி ஏழுமலையான கோவிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசக்தி பெற்ற கோவிலாகும். உலகமெங்கிலிருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவது வாடிக்கை.
 
அதிலும் நேற்று புரட்டாசி சனி என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாள் மட்டும்  5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்றுத் தீர்ந்ததே சாதனையாக இருந்த நிலையில் நேற்று 5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments