Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (08:49 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன் இன்னுயிரை நீர்த்த மகான் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா மாந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments