Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (08:49 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன் இன்னுயிரை நீர்த்த மகான் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா மாந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments