Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பேச்சில் விதி மீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 4 மே 2019 (13:36 IST)
மஹாராஸ்டிரா மாநிலம் நந்தேவாட் என்ற இடத்தில் கடந்த மாதம் 6 ஆம்தேதி பிரதமர் நரேந்தர மோடி பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதத்தில் ’நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிதான் வயநாடு’ என்று தொகுதியைக் குறிப்பிட்டு பேசினார். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியானது. இந்நிலையில் பிரதமர் மோடி  தொகுதியை  குறிப்பிட்டு பேசியதாகக்கூறி  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
 
இந்தப் புகாரை  விசாரித்த தேர்தல் ஆணையம்  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.தற்போது பிரதமர் மோடியின் மீதான 4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments