Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (20:06 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கடவுள் சிலைகளுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த மார்கழி மாதத்தில் கடும் பனிப்மொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில்,  வாரணாசியில்  படா கணேஷ் என்ற கோவிலில் உள்ள கருவறை தெய்வத்தை பூசாரிகள் கனத்த துணியால் போர்த்தி வைத்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள்  துணியால் போர்த்தப்பட்டுள்ள சிலைகளை வணங்கிச் செல்லுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments