Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்கார நாடகம் நடத்தி பணம் பறிக்க முயன்ற பெண் கைது!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (20:35 IST)
ஹைதராபாத் நகரில் பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாக புகார் அளிப்பேன் என்று ஓட்டுனரிடம் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர்  ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹைதராபாத் நகரில் லிப்ட் கேட்டு காரில் ஏறிய பெண் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாக புகார் அளிப்பேன் என்று ஓட்டுனரிடம் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதாராப் நகரில் ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறிய பெண் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீஸில் புகார் அளித்தால் உனக்கு தண்டனனை கிடைக்கும் என  ஓட்டுனரிடம் கூறி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பலாத்கார நாடகம் நடத்தி பலரை மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும், பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்