Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு: 70 க்கும் மேற்பட்டோர் பலி

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (20:07 IST)
ஈரான் நாட்டில் இன்று அடுத்தடுத்து இரட்டை வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய குடியரசு நாடு ஈரான். இந்த நாட்டின் உச்ச தலைவராக அலி கமேனியும், ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசியும் உள்ளனர்.

இந்த நிலையில், ஈரான் நாட்டில் இன்று அடுத்தடுத்து இரட்டை வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் உள்ள கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் நினைவு நாளில், அவர் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டின்போது ஜப்பானில் நில நடுக்ககம் ஏற்பட்ட நிலையில், இன்று ஈரானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments