Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா இலைகளை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (21:40 IST)
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  மியாகன்ஞ் என்ற கிராமத்தில்  கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று சிலை இலைகள் அடங்கிய ஒப்ரு பாக்கெட்டை கொடுத்துள்ளார்.
 

அதைப் பெற்றுக்ல்கொண்ட அக்குடும்பத்தில் உள்ளோர்  கிஷோர் சொன்னதை நம்பி  வீட்டில் சமைத்து,  உருளைக்கிளங்கு துவையளுடன் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் தலைச்சுற்றல் வந்து மயங்கியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் பதறிப்போய், அவர்களை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கஞ்சா இலைகளை சாப்பிட்டதைக் கண்டுபிடுத்தனர். தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிஷோர் விளையாட்டிற்காக செய்த ஆறு பேரில் உயிருக்கு8 உலை வைப்பது போல் அமைந்து விட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸார் கிஷோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments