Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா இலைகளை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (21:40 IST)
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  மியாகன்ஞ் என்ற கிராமத்தில்  கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று சிலை இலைகள் அடங்கிய ஒப்ரு பாக்கெட்டை கொடுத்துள்ளார்.
 

அதைப் பெற்றுக்ல்கொண்ட அக்குடும்பத்தில் உள்ளோர்  கிஷோர் சொன்னதை நம்பி  வீட்டில் சமைத்து,  உருளைக்கிளங்கு துவையளுடன் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் தலைச்சுற்றல் வந்து மயங்கியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் பதறிப்போய், அவர்களை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கஞ்சா இலைகளை சாப்பிட்டதைக் கண்டுபிடுத்தனர். தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிஷோர் விளையாட்டிற்காக செய்த ஆறு பேரில் உயிருக்கு8 உலை வைப்பது போல் அமைந்து விட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸார் கிஷோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments