Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகளின் லக்கேஜூகளை விமான நிலையத்திலேயே விட்டுச்சென்ற தனியார் விமானம்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:15 IST)
தனியார் விமானம் ஒன்று 37 பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் 37 பயணிகளின் லக்கேஜ்களை கவன குறைவாக விமான நிலையிலேயே விட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 37 பயணிகளின் லக்கேஜ் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டுள்ளது. 
 
விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகளையே விட்டுச் சென்று விமானம் ஒன்று சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments