Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:10 IST)
புதுச்சேரியில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் என்ற பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்திலிருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நடைபெற உள்ளதால் இன்று புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments