Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை பணியாளர்கள் குறித்த அறிவிப்பை திரும்ப பெற்ற அரசு!

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (15:47 IST)
சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது.
 
இம்மாநிலத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என அம்மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
 
இதற்கு சுகாதாரத்துறைப் பணியாளர்கல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
எனவே சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது போக போகத்தான் தெரியும். -தவெக மாநாடு குறித்து சீமான் பதில்!

TVK Maanadu: போட்டோ, வீடியோ தொடங்கி சரக்கு வரை..! த.வெ.க மாநாட்டில் 18 வகையான தடைகள்! - என்னென்ன தெரியுமா?

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கும் சமூக சேவகர்!

விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி அழைக்கிறார்..! திமுகவை சீண்டும் விதத்தில் தவேகவினர் ஒட்டிய போஸ்டர்கள்.....

அடுத்த கட்டுரையில்
Show comments