Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 பேரில் உயிரை காப்பாற்றிய பச்சிளம் குழந்தை….

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:41 IST)
குஜராத் மாநிலத்தில் பிறந்த 4 நாட்களில் மூளைச்சாவு அடைந்த் பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.

குஜராத்   மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சூரத் நகரில் பிறந்த  நாட்களில் மூளைச்சாவு அடைந்த பச்சிளம் குழந்தையின் உடல்  உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றது. இந்தக் குழந்தை இறந்த 11 மணி நேரத்தில் அதன் கண்கள், கல்லீரல், சிறு நீரகம் உள்ளிட்ட உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments