Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷா...கண்டுகொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:20 IST)
உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற ரிக்சா சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த வழியில் சென்ற அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சீதாப்பூர் பகுதியில் பயணிகளுடன் வந்த ஒரு இ ரிக்சா வாகனம், மழை பெய்து குண்டும் குழியும் பள்ளங்கள் நிரம்பிய பகுதியில் சென்றபோது, திடீரென்று கவிழ்ந்தது.

அப்போது, அந்த வழியில் அரசு அதிகாரிகளுடன் சென்ற ஒரு வாகனம் இந்த வாகனம் விபத்தில் சிக்கியதைப் பொருட்படுத்தாமல் சென்றது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் கவிழ்ந்த இ-ரிக்ஷாவில் இருந்தவர்களை தூக்கி விட்டனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments