Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா அரசு தொடர்ந்து என்னை அவமதிக்கிறது: தமிழிசை குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (17:55 IST)
தெலங்கானா அரசு என்னை தொடர்ந்து அவமதிக்கிறது என அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இன்று தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், உரை நிகழ்த்தவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்
 
கவர்னர் செல்லும் இடங்களில் அரசு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் பெண் ஆளுநர் ஒருவருக்கு எதிராக எப்படி பாகுபாடு காட்டப்பட்டது என்பது குறித்து வரலாற்றில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
பிரதமர் மோடி வரும் போதே தெலுங்கானா அரசு அவரை வரவேற்பதில் இல்லை என்ற நிலையில் அவருக்கு எந்த அளவில் வரவேற்பு இருக்குமென்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments